''எழுத்தின் மூலமாக மத உணர்வுகளையோ, பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது..'' - நிர்மலாசீதாராமன்..!

0 1000

எழுத்தின் மூலமாக ஜாதி, மத உணர்வுகளையோ, பிரிவினையையோ ஏற்படுத்தக்கூடாதென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவாவில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் இக்கருத்தை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments