இறந்த முதியவரின் சடலத்தை ஆம்புலன்சிலேயே வைத்துச் சென்ற போலீசார்.. 16 மணி நேரத்திற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

0 3396

சேலம் அருகே இறந்த முதியவரின் சடலத்தை விடிய விடிய ஆம்புலன்சிலேயே வைத்துச் சென்ற போலீசார், 16 மணி நேரத்திற்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நேற்று இரவு முழுவதும் தனியார் ஆம்புலன்சில் முதியவரின் உடலை ஏற்றி வைத்து விட்டு சென்று விட்டனர். தகவலறிந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் சடலத்தை ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments