மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 4 லட்சம் ரூபாய் வசூலித்த 2 பேர் கைது.!

0 4081

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகக் கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் வணிக நிறுவனம் ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியபோது  கையும், களவுமாக அவர்கள் பிடிப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments