அரசு பேருந்தில் ஏறி ஆய்வு...நடத்துனரிடம் பள்ளி நாட்கள் நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 2101

சென்னையில் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு முறையாக இலவச டிக்கெட் வழங்கப்படுகிறதா? என நடத்துனரிடம் கேட்டறிந்தார்.

பெரம்பூர் -  பெசன்ட் நகர் செல்லும் 29சி என்ற எண் கொண்ட பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது தன் பள்ளிநாட்களில் 29சி பேருந்தில் பயணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments