அரசுப் பேருந்து பணிமனையில் பயங்கர தீவிபத்து... பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து சேதம்

0 3534

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள மாநகரப் பேருந்து பணிமனையில் தீப்பிடித்தது. இதில் ஒரு பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து கருகியது

மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயை உடனடியாக அணைத்துவிட்டதால் பெரும் சேதம் பாதிப்பு ஏதுமில்லை என்றும் சிம்லா துணை மேயர் சவுகான் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments