டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து..!

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து..!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் டிவிட்டர் பதவில், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதற்காகவும், ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்ததற்ககாவும் இந்திய அணி வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
Comments