சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்....
நாட்டின் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநா...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 10 மடங்கு வரையில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் பிளஸ்-1 ம...
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரையில் மாவட்ட அளவ...
நீட்டுக்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் ஏமாற்று நாடகம் தான் எனவும், தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பு...
யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று சென்னையில் பயிற்சி மேற்கொள்ள ...
நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு தி.மு.க. அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையை முன்னிட்டு செய...
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் தற்கொலை தொடருவதால், மத்திய அரசு உடனடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இ...
பாதுகாப்பு இல்லாததால் சொந்த நாட்டவர்களை ஹைதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா கூறிவரும் நிலையில், பணத்திற்காக கடத்தப்பட்ட அமெரிக்க பெண்ணையும் அவரது குழந்தையையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று ஹைதிய...
தமிழகத்தில் உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்...
நாடு முழுவதும் 20 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அறிவித்துள்ளது. மாநில வாரியாக செயல்படும் போலி பல்கலைக்கழகங்களில் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 8 போல...
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு, வரும் 22 ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை சென்னை கிண்டியில...
நீட் தேர்வில், நமது மாநில பாடத்திட்டத்தில் இருந்தே 170 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இந்த புதிய பாடத்திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள...
6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
அதிகாலை...
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 8 பருவ தேர்வுகளையும் முடித்துவிட்ட பொறியியல் மாணவர்களுக்கு 7-ம் பருவ தேர்வின் மதிப்பெண் பட்டியலே இதுவரை வழங்கப்படாததால் உயர் கல்விக்கு வி...
கோடை வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் ...
மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது தான் அரசின் குறிக்கோள் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா ப...
தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை மொத...