11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது....
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேனியில், சார...
9 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, குறைவான காலத்தில் முழு பாடத்தையும் ஆசிரியர்கள...
பொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இணையவழியில் நடைபெறும் ஒருமணி நேரத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட...
தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள...
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கான அலுவலகம் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அன...
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறை...
அம்பாசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு பணியாற்றும் 9 அரசு ஊழியர்கள் உயிர் பயத்துடன் பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்தும், பேனா பேப்பர் முறைக்கு மாறாக கணினிகளில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவது பற்றியும், தேசிய தேர்வு முகமை, சுகாதாரம், கல்வித் துறை அமைச்சக மூத்த அதி...
ஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு பள்ளிகளின் க...
ஆன்லைன் முறையில், மாணவர்கள் எந்த அளவுக்கு பாடங்களை கற்றிருக்கிறார்கள்? என்பதை மதிப்பீடு செய்யும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்...
கல்லூரி முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், இற...
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவது குறித்து அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், பொறியியல் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்புகள...
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார...
2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க,...
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் ஆர்வத்தை கற்றல் நோக்கி திருப்புவதற்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும்...
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி குழு புதிய பாடத்திட்டத்தை வகுத்து கொடுத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு மாணவ...