விடைத்தாள் திருத்தம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பாக சில கல்வி நிறுவனங்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
அப்பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியிய...
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் 3ஆயிரத்து 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் கலந்து க...
குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற இத்தேர்வை, ஆயிரக்கணக்கானோர் எழுதியிருந்தனர்.
ஆன...
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு...
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும்:கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு
2022-2023 கல்வியாண்டில் மாணவர் சேர...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சேலம் பெரியா...
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 21-ஆம் ...
ஜே.இ.இ. விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வதற்க...
தமிழ்நாட்டில் 2020 - 21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஜேஇஇ தேர்வுக்கு, விரைவில் விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசால் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு ...
தமிழகம் முழுவதும் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ...
கல்வி பயில வெளிநாடுகளுக்குச்செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டு அதிகரித்துள்ளது.
நவம்பர் 30-ம் தேதி வரை, 6 லட்சத்து 48 ஆயிரத்து 678 மாணவர்கள் கல்வி பய...
காஞ்சிபுரம் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர், செ...
8 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்ன...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்க, புதன்கிழமைதோறும் பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்கள் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக ஆசிரி...
2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.coe1.an...
சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்ட...