விவசாயம் படிக்க ஆசைப்பட்ட மாணவிக்கு அரசு கல்லூரியின் தவறான வழிகாட்டுதலால் பட்ட படிப்பு கூட படிக்க முடியாமல் தற்போது, கேபிள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா ம...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை அமலானது.
மத்திய உயிரித் தொழில்நுட்பத்துறை சார்பில் மாநில பல்கலைக்க...
ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு, புதிய அட்டவணையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ரமலான் பண்டிகை, வரும் மே 14ஆம் தேத...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக...
வரும் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
டெல்லியில் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையை...
9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு உதவி பெறும்...
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு வெளியாக கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள...
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவ,...
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் www. cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி-டெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது....
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி ப...
எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூப...
பட்டப்படிப்பை மட்டுமின்றி பள்ளிக் கல்வியையும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியுள்ளது....
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி வாயிலாக பி.எட். படிப்புகளை தொடங்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் பி.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரம் அல்லது அடுத...
பொதுத்தேர்வு எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பாடங்களுக்குமான வினா வங்கி வெளியிடப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ...
எந்தவொரு மாணவர் மீதும் பிற மொழி திணிக்கப்படாது என மத்திய அரசின் கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
உலகத் தாய்மொழி நாளையொட்டிக் கல்வி அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசியக் கல்விக...
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் படிப்புகளை வழங்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2 பட்டங்கள் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கூட்டுப் ...