கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், மத்...
நாடு முழுவதும் மே மற்றும் ஜூன் மாதம் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்...
10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவிர் தயாரிக...
சென்னை வந்தது 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி
புனேவில் இருந்து சென்னைக்கு மேலும் 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது
2 லட்சம் டோஸ் அளவுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகை
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் மூலம் அறிகுறி குறைவாக உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஈக்காட்டுதாங்கலில் உள்ள கொர...
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ...
தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று பாதி...
தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மகாராஷ்ட்ரா முதல் தென்தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24...
தமிழகத்தில் நாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்...
மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த விராஃபின் (Virafin) என்ற மருந்துக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Pegylated Interfero...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வெளியேயும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்-...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ...
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது விநியோகிப்பது தொடர்பான தடைகளை அகற்றும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர...
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே ஒன்றாம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 45 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு 13 சதவீ...
சென்னை தலைமை செயலக வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில்,...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ச...
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை துரிதப்படுத்தி, தடையின்றி மாநிலங்களுக்கு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ...