249
விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...

405
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி பிரச்சனையில் ரயில் மறியலும், ஆளும் கட்சியாக உள்ள போது கூட்டுப் பொறியலாகவும் உள்ளதாக சீமான் தெரிவித்தார். கடலூரில், கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் குறித்த...

822
நாடு முழுவதும் 29 வந்தே பாரத் ரயில்களை ஒரே சமயத்தில் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை முயற்சி நடைபெற்றது. ஜப்பானின் புல்லட் ரயில்கள் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் நிலையில், வந்தே பாரத்...

388
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தான் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர்மோடி, உடல்ந...

370
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் ச...

937
கேரள மாநிலத்தில் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்மாநில உயர் நீதிமன்றமே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைக்குப் பெயர் சூட்டியது. குழந்தைக்கு புன்யா நா...

729
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது ரூ.1695-க்கு விற்கப்பட்ட 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1898 ஆக உயர்வு கடந்த மாதம் ரூ.157 க...

767
வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பணியினை டெல்லி கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி ...

587
ஆதித்யா விண்கலம் பூமியிலிருந்து 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தாக்கத்திலிருந்து ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாகத் தப்பியிருப்பதா...

1213
ரூ.2,000 நோட்டை மாற்ற அக்.7 வரை அவகாசம் ''இதுவரை 96% ரூ.2,000 நோட்டுகள் திரும்பியுள்ளன'' 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்...

1023
'சங்கல்ப் சப்தா' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள தொகுதிகளுக்கான தனித்துவமான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கிவைத்தார். குடிமக்களின் வாழ்க்கைத...

1113
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது. பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று ...

1127
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். ஊட்டமலை சாலையில் முதலைப் பண்ணை அருகே காவிரி ஆற்று படுகையில் இருந்து மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக...

1041
2 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்கான தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மா...

1108
சென்னை கண்ணகி நகரில், சமூக நலக்கூடம் அமைப்பதற்காக சுமார் 20 ஆடி ஆழத்திற்கு அடித்தளம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்...

1180
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரு சில வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில...

773
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகம் இதுவரை காணாத அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். மன்னார்குடியிலிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், திரு...



BIG STORY