589
36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III - M-3 ராக்கெட் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் - 3 ராக்கெட் சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோ...

4152
சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த ஜெய்கணேஷ்,நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவி...

571
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின...

1019
36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் - 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஒன...

1050
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட கேலி வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அமெரிக்க கொடிக்கு முன்னால் ...

1117
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம்...

742
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி ஒன்று இறந்ததை அடுத்து, பண்னையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்...

741
எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவியை தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)- ஐ எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.பி, ...

686
இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொருத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்...

684
ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி இந்...

1404
ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், கார் மீது மோதியதோடு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியன் தடுப்புக்களை...

1227
அரியலூரில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு டூவீலர் மோதிய விபத்தில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராஜேஷ் உயிரிழந்தார். ராஜேஸ் தனது நண்பர் முத்தமிழ்செல்வனின் ட...

860
தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு த...

1053
  அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவி...

2893
சென்னை அரும்பாக்கத்தில் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைதான கொள்ளையர்கள் இருவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. வாடகைக்கு வீடு கேட்பது போன்று நடித்து, ஓய்வு பெற்ற...

2549
கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவ...

2897
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ஆயுதபடை காவலர் ஒருவரைத் தேடி வருகின்றனர்.  பெரம்பலூரில் வசித்துவரும் காவலர் பிரபாகரன், சொந்த கிராமமான சி...



BIG STORY