திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வ...
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை கவர்வதற்காக சில பகுதிகளில் வீட்டுக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் கொடுக்கப்பட்டது. வாக்காளர்களை கவர வாழைத்தோட்டத்திற்குள் வைத்து இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.
ஈரோடு கிழ...
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி திடீரென பக்தர்களிடையே ட்ரம்ஸ் வாசித்தார்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூ...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
மார்கழி மாதத்த...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையிலும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
பு...
திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவோர் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவத...