கர்நாடக அரசு இலவச வரம்பை மீறி பயன்படுத்தப்படும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்...
புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்....
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், தெற்கு அரபிக் கடலில் வலுவட...
பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் 5வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு, நாட்டில் உள்ள பல்கல...
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து 51 மணி நேரம் கழித்து, தெற்கு நோக்கிய தடத்தில் முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. ...
275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒ...
ஒடிசா ரயில் விபத்திலிருந்து மீண்டு தமிழகம் வருவோருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை என மொத்தம் 6 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை ...