திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளண்டரம் கிராமத்தில் கல்குவாரி செயல்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
2019-ல், முள்ளண...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரேஷன் அரிசியுடன் நுழைந்து அரிசி தரமற்று இருப்பதாக புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர் மன்றக் கூட்டத்திற்கு...
திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண், அவருக்கு உதவிய மருத்துவர் மற்றும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக...
எங்கெல்லாம் எதிர்கட்சிகள் வலுவாக இருக்கின்றதோ அங்கெல்லாம் பாஜகவின் அச்சுறுத்தல் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பேசிய அவர், தமிழ்நாடு என்ற பெயரை பலர் அழிக்க நினைப்பதாகவ...
பன்றிகள் வளர்த்து மகளை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்த நிலையில் , சாதி சான்றிதழ் இல்லை என்று எந்த கல்லூரியிலும் சேர்க்க மறுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தாய் உறவினர்களுடன் போராட்டம...
கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? ஆரணி பூசிமலைக்குப்பம் மலைப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கல் தொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய பல்வேறு மாவட்...
திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில், தரமான கட்டிடம் இல்லாததால் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நூலகம் மற்றும் கிராம சேவை மையக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்டித் ...