திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்துள்ள நிலையில், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என போலீ...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கியதில் எலும்புகள் முறிந்து, செவித்திறன் 90 சதவீதம் பாதிக்கப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி ஜோஸ்லின் ஜெனியா தனது சிகிச்சைக்...
திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக அ...
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பிடித்த அதிகாரிகள் அதில் இருந்த சுமார் ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் ப...
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதால், கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் உருவெடுத்துள்ளது.
அம்மாவட்டத்தில் மொத்தமாக 114 பேர் கொரோனா ப...
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்று திரும்பிய பலர் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
த...
இந்தியாவில் முதன் முறையாக திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் இந்த பாதை வழியே செல்லும்போது கிருமி நாசினி உடல் முழுவதும் ஸ்பிரே செய...