இத்தாலியில் நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பணியிடத்தில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கல்வித்துறை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊதிய உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவந்த ப...
ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தடைபட்டது.
நடப்பாண்டில் அங்கு 6 சதவீதம் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக...
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த...
கோவையில் இடையர்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகள் மழையால் சேதமாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக...
ரஷ்ய படைகள் உக்ரைனில் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கீவ் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில், 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியான நிலையில், 11 பேர் ...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கல்வி நிலையங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோவில் ஊதிய ...