கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேவ தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தேவ தீபாவளியை முன்னிட்டு வாரணாசியில் கங்கை கரையில் அகல் விளக்கு ஏற்றி மக்கள் வழி...
இஸ்ரேலியருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரசாயனக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலமாக நிர்வகி...
கிரீஸ் கடற்பகுதியில் உள்ள தீவு அருகே சரக்குக் கப்பல் புயலால் திசைமாறி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் 4 இந்தியர்கள் உட்பட 14 பேர் இருந்ததாகவும் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கி...
இத்தாலி தீவான லம்போடுசாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்தோர் 40 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர், இதில் 2 வயது சிறுமி ஒருவர் பலியானார் 8 பேர் காணாமல் போய் இருப்...
துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
52 ஊழியர்களுடன் கேலக்ஸி லீடர் என்ற பெயர் கொண்ட அந்தக் கப...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியடைந்தது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை 7 மாதங்களுக்குப் முன் முதல்கட்ட சோதனை நடத்த...
சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற பாகுபலி ராக்கெட்டின் உடற்பகுதி பசிஃபிக் கடலில் விழுந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை ஏந்திக் கொண்டு எல்.வி.எம...