நடிகையின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கய்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை, நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து வாபஸ் பெற்றுக்கொண்டார். சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் இருப்பதால் அவர் முன்பு ...
தான் கேடு கெட்ட ரவுடிப் பய, தனக்கு வேறு முகம் உள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தன்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாகக் கூறும் வீரலட்சுமியால் ஒரு ஸ்கெட்ச் பேனாவை கூட அ...
சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமிக்கு எதிராக கோஷமிட்ட சீமான் ஆதவாளர்கள், ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை காவல் ஆணையர் அலுவலக...
நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வதாகக் கொடுக்கப்பட்ட சம்மனின் பேரில் வரும் 18ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே போலீசார் அனுப்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆ...
டெல்லியில் ஜி 20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் அளித்த விருந்தில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள எந்த மாநிலத்தின் முதலமைச்சரும் பங்கேற்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது...