சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்தியர்களிடம் இருந்து 357 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வெளிநாட்டு வலையமைப்பை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட...
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பெர்னார்டோ அர்வாலோ ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
வறுமை, விலைவாசி உயர்வால் அந்நாட்...
கான்டாக்ட் லிஸ்ட் எனப்படும் தொடர்புப் பட்டியலில் இல்லாத மற்றும் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ் அப் அழைப்புகளை தானாக சைலண்ட் செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத...
நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் ய...
கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஜப்பான் நாட்டு மூத்த குடிமக்களை குறிவைத்து, அவர்களிடம் இணையதள சந்தா காலவதிய...
ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் 54 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவிழந்...
கரூரில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 45 நபர்களிடம் 2 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாந்தோன்றிமலை கருப்பண்ணன், ரமேஷ், ரங்கநாதன் மற்றும் மத...