தென்கொரியாவின் முதலாவது உளவு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரித்த செயற்கைக்கோளுடன் SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் வெள்ளியன்று கல...
வடகொரிய விஞ்ஞானிகள் விண்ணில் ஏவிய உளவு செயற்கைக்கோளின் உதவியுடன் உலகின் எந்தப் பகுதி மீதும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் நடத்த செயற்கைக்கோள...
வடகொரிய உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு வடகொரியா உடன் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்தின் சில சரத்துகளை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
இருநாடுகள் இடையே போர் பதற்ற...
எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனத்தைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இதற்காக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே ந...
பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்ட பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை சேகரித்துள்ள நாசா விண்கலம் உட்டா பாலைவனத்தில் தரை இறங்கியது .
500 மீட்டர் விட்டம் கொண்ட பென்னு சிறுகோள், 22-ம் நூற்றாண...
ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வுப் பணிளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், பூமியில் இருந்து 125 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு லட்சத்த...