கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று த...
சென்னையில், குடித்துவிட்டு வீட்டில் கத்திக் கொண்டிருந்த தந்தையின் வாயில் துணியால் அழுத்தி மகன் தள்ளி விட்டதில் உயிரிழந்தார்.
அயனாவரத்தைச் சேர்ந்த காவலாளியான சுகுமாரன் சுயநினைவின்றி இருப்பதாகக் கூற...
குளித்தலை அருகே நிலப்பிரச்சனையில் அண்ணனை கை கால்கள் கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்த தம்பி, அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்...
சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.மால் என்ற பெயரில் வணிக வளாகம் நடத்தி அதிகவட்டி தருவதாக முதலீட்டாளைகளை ஏமாற்றி கோடிகளை வாரிச்சுருட்டிய கோட் சூட் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் சாபமிட...
துருக்கியில் 8ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 6 வெளிநாட்டவரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...
சேலத்தில் சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த கடை ஊழியரை, கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கருங்கல்பட்டி பகுதியில் தாவூத் கான் என்பவர் நடத்தி வரும் சிக்கன் கடையில் பணி...
பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
அனஸி நகரில், சுற்றுலா அழைத்து ...