புதுச்சேரி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருபுவனைபாளையத்தில் செயல்பட்டு வரும் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், 20க்...
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - சீல் வைக்க உத்தரவு
நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதி...
தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஒரு முறை மட்டுமே...
இலங்கையில் இறந்து கிடந்த இரண்டு யானைகளின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
கொழும்பு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகள், க...
அர்ஜெண்டினா கடல் பகுதியில் மீட்கப்பட்ட கடல் ஆமைகளின் வயிற்றிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன.
தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள San Clemente del Tuyu கடல் பகுதிய...
அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சிறிய ஆமையின் வயிற்றில் இருந்த பல பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டன.
கிரீன் டர்டில் என்றழைக்கப்படும் சுமார் 35 சென்டி மீட்டர் நீளமுள்ள அந்த ஆமையின் வயிற்றில் இரு...
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் விதமாக, மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்...