நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சென்றுள்ள சென்னை ஸ்டான்லி மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சிகிச்சை பெற்று வ...
உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1979 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் உலக பெருங்கடல்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்...
மனிதர்களின் உடலுக்குள் அறியாமல் செல்லும் மைக்ரோபிளாஸ்டிக் நச்சுத் தன்மையையும், நோய்களையும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 மில்லி மீட்டருக்க...
போஸ்னியாவில் உள்ள ட்ரினா நதி பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக மாசுபட்டிருப்பதைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் மாண்டினீக்ரோ மற்றும் போஸ்னியாவில் பெய்த கனமழையால் ட்ரினா ஆற்றின் ...
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து சோதனை செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மீது, கடையின் உரிமையாளர் தாக்குதல் நடத்தியதால், அவரின் கடை மற்றும்...
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என நாட்டு மக...
சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகக் கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது ...