நீலகிரி மாவட்டம் உதகை அருகே 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், அதில் 3 பேரின் உடல்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டன.
உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆனிக்கல்...
உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீகூர் வன பகுதியில் உள்ள ஆனிக்கல...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரிய வகை 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்தனர்.
மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் ந...
உதகை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க வனப்பகுதியில் விட்ட நிலையில், அந்த குட்டி யானை மீண்டும் வனத்துறையினரிடமே திரும்பி வந்தது.
நேற்று முன்தின...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டாவில், மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள...
நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்விச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
குருசடி காலனியில் வனப்பகுதியில் இருந்து வ...
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில், 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் தொட்டபெட்டா வியூ பாயிண்ட்-டி...