நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு பூஜையறையில் புதைப்பு.. பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது..!
விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, வீட்டு பூஜையறையில் புதைத்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி செல்போன் சிக்னல் மூலம் ஓசூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கை...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பழனியாண்டவர் காலனி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொலை செய்த வட மாநில பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிரசியைச் சேர்ந்த பர்வதம்மா மற்றும் அவருடைய மகன் குடும்பத்தினர் நெரலூரில் ...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதியில் 60 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள பழமையான வீடுகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டீக்குடிப்பது போல் நடித்து, டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
மொளசூரில் 60 வயத...
ராஜஸ்தானில் 100 வயது மூதாட்டியின் கால் துண்டிக்கப்பட்டு வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்பூரில் வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பேரக்குழந்தையை காப்பாற்ற முயன்ற போது அறுந்து கிடந்த மின்கம்பி மீது தவறி விழுந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்டியை சேர்ந்த தீர்...