ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காவல்துறை கண்காணிப்பளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ந...
தூத்துக்குடியில் வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர், தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர்.
மேல அலங...
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு பூஜையறையில் புதைப்பு.. பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது..!
விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, வீட்டு பூஜையறையில் புதைத்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி செல்போன் சிக்னல் மூலம் ஓசூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கை...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பழனியாண்டவர் காலனி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொலை செய்த வட மாநில பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிரசியைச் சேர்ந்த பர்வதம்மா மற்றும் அவருடைய மகன் குடும்பத்தினர் நெரலூரில் ...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதியில் 60 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள பழமையான வீடுகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டீக்குடிப்பது போல் நடித்து, டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
மொளசூரில் 60 வயத...