நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள கேன்டீனில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களில் சிலர், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
நெய்வேலியில் மகள் திருமணம் முடிந்து 15 நாள்களில் என்.எல்.சி தொழிலாளி கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி வட்டம...
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 2-வது நாளாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கனமழை ப...
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது அலகில் திடீரென பாய்லர் வெடித்...
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் பலியான நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
என்எல்சி அனல் மின் நிலையம் 2ல்...
நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கடுமையாகக் காயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடல...
நெய்வேலி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கொதிகலன் வெடித்...