அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில், இரு கன்டெய்னர் லாரிகளில் பயணித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை, மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சுகாதாரமின்றி காணப்பட்ட அந்த லாரிக...
இத்தாலி அருகே கடலில் சிக்கித் தவித்த 396 அகதிகளை கடலோரக் காவல்படையினர் விடிய விடிய போராடி மீட்டனர்.
ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றி வந்த மீன்பிடி படகு மோசமான வானிலை காரணமாக சிசி...
அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் குவிந்து வருகின்றனர்.
தெற்கு மெக்சிகோவின் டாபாசுலாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் மெக்சிகோ அரசின் அகதிகள்...
ஸ்பெயினில் தஞ்சமடைய முயன்று கடலில் தத்தளித்த 44 அகதிகளை மீட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் படகில் தத்தளித்த 45 பேரை மீட்ட மீட்பு குழுவின...
அமெரிக்காவில் தஞ்சமடைய டெக்சாஸ் நகரில் காத்திருக்கும் மக்களை தடுக்கும் பணியில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதி, கியூபா, வெனிசுலா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக...
துனிசியாவில் அகதிகள் வந்த 2 படகுகள் எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் மூழ்கியதில் 39பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து இத்தாலியில் உள்ள Lampedusa தீவுக்கு படகுகள் மூலம் ...
ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா மற்றும் காம்பியா நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை சிறிய படகில் ஏராளமான புலம்பெயர...