சென்னை மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதி ரேக்ளா வண்டியில் அதிவேகத்தில் ஊர்வலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..
பொண்ணும், மாப்பிள்ளையும் ஜோடியா மின்னல் வேகத்தில் ரேக்ளா வ...
தென்காசியில் குஜராத்தி பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை தாக்கி, பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன...
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே 62 வயது மதபோதகர், இந்தோனேஷியாவை சேர்ந்த முகநூல் காதலியை திருமணம் செய்ததால், சொத்துக்கள் தங்களுக்கு வராது என்பதால் அதனை எதிர்த்த குடும்பத்தினர், மனைவியை வீட்டிற...
பெண்களை, குடிப்பழக்கம் கொண்ட அதிகாரிக்கு திருமணம் செய்துவைப்பதைக்காட்டிலும், கூலித்தொழிலாளிக்கு மணம் செய்துவைக்கலாம் என, மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிர...
திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே அறையில் தங்கி குடித்தனம் நடத்தி வந்த இளம் பெண்ணை காதலன், அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலியை தாக்குவதை, தோழிக்கு வீடியோ கால் மூலம் காண்பித்...
மலேசிய காதலியை ராமநாதபுரம் இளைஞர் இந்திய கலாசாரத்தின் படி திருமணம் செய்துக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடத்தைச் சேர்ந்த அருண்செல்வம் மாலத்தீவில் ஹோட்டலில் வேலைப்பார்த்த போது அங்கு மேலாளர...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே திருமணம் செய்வதாகக் கூறி காதலன் ஏமாற்றியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாவறையை சே...