10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் 2 நண்பர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கரியன்குட்டையைச் சேர்ந்த வெள்ளிங்கிரி -சசிகலா தம்பதியினரின் 17 வய...
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த 108 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
108 ஜோடிகளின் உறவினர்கள் என பெருங்கூட்டத்தினரின் நடத்திய ஆட்டம், பா...
மலேசியாவை சேர்ந்த பெண்ணை காதலித்து 6 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு துபாய்க்கு ஓடிச்சென்ற காதலனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரால் துபாயில் இருந்து விரட்டப்பட்டவர், 4 மா...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மகளை, அவமானம் தாங்காமல் பெற்ற தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாதன்குளத்தைச் ...
நீச்சல் குளத்தின் மேல் அமைந்த மேடையில் புதுமணப் பெண் கணவனை விளையாட்டாகத் தள்ள அவர் பெண்ணைப் பிடித்துக்கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
த கிரிம்சன...
உக்ரைனில் போரில் இரண்டு கால்களையும் இழந்த காதலியை மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதலன், அவரை குழந்தையை போல் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ல...