கணவரை பிரிந்த பெண்ணை காதலித்து சென்னையில் 7 வருடமாக குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் , திருவாடானைக்கு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நிலையில், அதனை தடுத்த காதலியை தாயுடன் சேர்ந்து அடித...
பெரம்பலூர் அருகே பதிவுத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்த இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒகையூர் கிராமத்தைச் சேர்ந...
சென்னையில் மறுமணம் செய்வதாக கூறி 39 வயது பெண்ணை ஏமாற்றி 415 சவரன் நகைகளுடன் தலைமறைவான 'மேட்ரிமோனியல்' மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை அதிபர் என்று கதை அளந்த மோசடி ஆசாமி கம்பி எண்ணும் ...
தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி அறிமுகமான ஒருவர் தன்னை மறுமணம் செய்துக் கொண்டு 50 சவரன் நகை, 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் வேலூர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.
ச...
சுயமரியாதை திருமணத்தில் வரதட்சணை கொடுமை உயிரை மாய்த்த புதுப்பெண்..! காரும்.. 50 சவரனும் வேணுமாம்...!
சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்ட 12 நாட்களிலேயே வரதட்சணைக் கேட்டு மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டு வேறொரு திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்க...
திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை, 68 லட்சம் ரூபாய...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல், 18 வயது இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்குளம் பகுதியை சேர்ந்த விஜின்குமார் என்பவர...