மயிலாடுதுறையில், பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
மயிலாடுதுறை காந்தி நகரைச் சேர்ந்த மூதாட்டி நிர்மலா, அவரது வீட்டு...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த மர்மநபர்கள், தவறுதலாக நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள நிட்டூர் என்ற கிராமத்தில் முதியோர் பென்ஷனுக்காக அலைகழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி ஒருவர் கிராம அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது கிர...
டெல்லியில் பெண் ஒருவர் பூட்டிய காரின் ஜன்னல் வழியே பல்டி அடித்தபடி நுழைந்து காரை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் வசிக்கும் கேவி என்ற பெண் ஒருவர் உடற்பயிற்சி ம...
ரஷ்ய வான் தாக்குதலால் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர், அதிபர் புதினுக்கு ரஷ்யா போதவில்லையா என உணர்ச்சி பெருக்குடன் கேள்வி எழுப்பும் காணொளி வெளியாகி உள்ளது.
டான்பாஸ் பகுதியில் முக்கிய இணைப்பு நகரமாகத்...
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள...
தூத்துக்குடி மாவட்டத்தில், பாவம் பார்த்து வேலை கொடுத்த மூதாட்டியிடம் செயினை பறித்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கந்தசாமிபுரம் கிராமத்தில், சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாக கூறிய பார்த்தசாரதி ...