இந்திய ராணுவத்திற்கு விரைவில் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இலகுரக தாக்குதல் ஹெலிகா...
கடந்த 3 நாட்களாக சென்னையில் தேசிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான எழும்பூர் ரயில் நிலையம், தியாகராயர் நகர் மற்றும் கோயம்பேடு பேருந்து நி...
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர்.
ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்...
உக்ரைனில் ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சபோரிஜியா பகுதியில் ரஷ்யாவின் Ka-52 ரகத்தைச் சேர்ந்த இரு தாக்குதல் ஹெலிகாப்டர்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது வயல்வெளியில் பதுங...
ரஷ்யாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிக...
கிரீமியா தீபகற்பத்தில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவின் ஜான்கோய் மாவட்டத்தில் நேற்று மாலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிர...
உத்தரகண்ட் மாநிலம் கர்சலி கிராமத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அ...