திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந...
சென்னையில் மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த பெண்,வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&n...
தாய் தந்தையை கவனித்துக் கொள்வதையே சுமையாக கருதும் இந்த காலத்தில் தாத்தாவுக்கு தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து சாப்பாடு கொடுத்து கவனித்துவரும் மாணவிக்கு மிஸ் இண்ஸ்பயர் விருதுடன் ஒரு ல...
நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்த தந்தை ஒருவர், தனது மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருந்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்புதூரில் தலையில் பலத்த காயங்களுடன் பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
பெண் சடலம் கண்டெட...
நான் இருக்கிறேன் என்று தைரியம் சொல்ல எப்போதும் தந்தை துணையிருக்கும் இவ்வுலகில், வெள்ளத்தின் பிடியில் சிக்கிய இரு குழந்தைகளை தந்தை ஒருவர் போராடி மீட்கும் காணொளி இணையத்தில் தனிக்கவனம் பெற்று வருகின்ற...
திருவாரூர் அருகே, பஞ்சாயத்தில் தன்னை விட இளையவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க நேர்ந்ததால் மனமுடைந்ததாக கூறப்படும் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
65 வயதான அஞ்சுகண்ணு என்ற முதியவரின் ம...