மண்வளம் காக்க இந்தியா ஐந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், காற்று மாசுபாடு, புவி வெப்பமாதலைக் குறைக்கப் பெட்ரோல் டீசலில் பத்து விழுக்காடு எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளதாகவும...
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்ததில் இந்தியாவின் பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகரித்தது. பணவ...
அசாமில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்ததால் இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கும் மாநிலம் எனப் பெயர் பெற்றுள்ளது.
இதை டுவிட்டரில் தெரிவித்...
நாமக்கல் அருகே 4,000 லிட்டர் கலப்பட டீசலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வள்ளிபுரத்தில் கேட்பாரற்று நின்ற மினி டேங்கர் லாரியை அவர்கள் சோதனையிட்ட போது, அதில் 4,000 லிட்டர் கலப்ப...
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் ...
கடும் பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் தவிக்கும் இலங்கைக்கு உதவ மத்திய அரசு 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பி வைத்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது.
பொருளாதார நெருக்க...
கப்பல் மூலம் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கை சென்ற நிலையில், விரைவில் அரிசியும் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அந்நாட்...