உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஸுவி ட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம்,...
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் சேதமடைந்ததாக, கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்தார்.
எனினும் ரஷ்யா ஏவிய 10 ஷாஹெட் ட்ரோன்களை, உக்ரைன் எல்லையில் நில...
மழை குறைந்ததைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் ...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காற்றாலை நிறுவனத்திற்கு இரும்பு பிளேட் ஏற்றி வந்த ராட்சத லாரி, சாலை வளைவில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுஸ்லான் காற்றாலைக்கு நாமக்கல்லில் இருந்...
இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட சிறுநீரகம் பாதித்த சிறுவனை விடுவிக்க பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி மீனவர் அந்தோணி ராயப்பன...
இலங்கையில் அதிபர் மாளிகை வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் முற்றிலுமாக கலைந்து சென்றதையடுத்து மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிபர் கோத்தபயா ராஜப...
அமெரிக்காவில் அலபாமா, லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல்கள் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை...