அமெரிக்காவில் அலபாமா, லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல்கள் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை...
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழமையான சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
குளித்தலை...
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் நான்காவது முறையாக பள்ளம் விழுந்துள்ளது.
திருநெல்வேலி-தூத்துக்குடி இடையிலான நெடுஞ்சாலையில், 2012 ஆம் ஆண்டு பொ...
ஆஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். செரோஜா புயலை முன்னிட்டு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கல்பாரி (Kalbarri) நகரில் கன மழை பெய்தது.
அப்போது வீசிய ...
நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் உள்ள பயிர் சேதத்தை மதிப்பீடு செய்ய ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு விமானப்போக்குவரத...
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் வருகிற 4-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
ஆறு பேர் கொண்ட மத்தியக்குழு இரண்டு குழுக்களாக பிரிந...
நிவர் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்களின், முதற்கட்ட பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந...