நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி
பணியில் இருந்தபோது பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையிலிருந்து வி...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்க இருப்பதாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஆட்டோம...
இந்தியாவில் மின்னணு சிப்கள், டிஸ்ப்ளேக்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க பல்வேறு நிறுவனங்கள் முன்மொழிவுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.
வேதாந்தா, சிங்கப்பூரை சேர்ந்த ஐஜிஎஸ்எஸ்...
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை அன்புடனும், உபசரிப்புடனும் நடத்த வேண்டும் என்று, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் பின்பற்ற வே...
செமி கண்டக்டர் , டிஸ்பிளே போர்டு போன்ற மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவ மத்திய அமைச்சரவை 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்...
செமிகண்டக்டர்கள், டிஸ்பிளே ஆகிவற்றை இந்தியாவில் தயாரிக்க ஆறாண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள...