சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு புதனன்று மிக கனமழை பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதாக தமிழக மின்த...
கம்மல் போட்ட காதை டேஞ்சராக்கியதாக அழகு கலை பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர், அழகு கலை பயிற்சி நிபுணர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சென்னை சூளை பகுதியை சே...
சம்பளம் கேட்ட ஊழியரிடம் தனது காலணியை வாயால் கவ்வி எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்திய புகாருக்குள்ளான பெண் தொழிலதிபர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ...
கணவரை பிரிந்த பெண்ணை காதலித்து சென்னையில் 7 வருடமாக குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் , திருவாடானைக்கு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நிலையில், அதனை தடுத்த காதலியை தாயுடன் சேர்ந்து அடித...
பிரபல நடிகர் பிரபு தேவாவின் சகோதரர் அவரது வீட்டில் லீசுக்கு குடியிருந்தவரை பூட்டி வைத்து வீட்டுக்கு வெல்டிங் செய்து துன்புறுத்தியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்...
மதுரை அருகே பிரசவத்திற்காக தாய்வீடு சென்ற மனைவியை வீட்டிற்கு அழைத்தும், அவர் வராததால், மாமியார் வீட்டை அடித்து நொறுக்கி, 3 மாத குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக ராணுவ வீரர் மீது புகார் அளி...
வருமானவரித்துறையில் வேலை வாங்கிக் கொடுத்தது போல் போலியான பணி நியமன ஆணை தயார் செய்து 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்த...