காந்திய விழுமியங்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் எனவும், காந்தி கூறியபடி, சுயசார்பு இந்தியா எனும் இலக்கை அடைய, மத்திய அரசு பாடுபடுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தேசிய விழிப்புண...
சென்னை பெருநகர காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த 548 காவலர்களுக்கு, தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜி...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை...
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடியை சேர்ந்த சிறுமி தான்யாவை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ...
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக திரவுபதி முர்முவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன், மரபு அரிசி வகைகள், அருந்தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பரிசாக வழங்க...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
3ஆம் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்ற நிலையில், அரங்கில் போட்டிகளை அ...
பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்.!
பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் இவ்விழா நட...