முதலமைச்சரை நேரில் சந்தித்தார் பேரறிவாளன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம் அம்மாள் நேரில் சந்தித்தனர்
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவி...
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியை இன்று பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார்.
நான்கு நாள் பயணமாக சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். அவரை து...
"உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்...
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,831 இரண்டாம் ...
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத...
தமிழக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் திறனை மேம்படுத்தி தனித்திறமை வாய்ந்தவர்களாக மாற்றவும் நான் முதல்வன் என்ற புதிய திட்டத்தை தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ...
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களைச் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி...