கரூரில் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டரை மதுரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கரூர் தான்தோன்றி மலை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கம்பிவேலி உற்பத்தி நிறுவனம் தொடங்க ஜி.எஸ்.டி. ஆர்சி எண் பெ...
பீகாரில் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் படுக்கை முழுதும் பதுக்கி வைக்கப்பட்ட கத்தை கத்தையான ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
போதைப் பொருள் பிரிவு காவல் ஆய்வாளர் ஜித்தேந்திர குமார் என்பவரின் வீ...
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர்.
ஆசூரை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்...
நெல்லை மாவட்டம் பணகுடியில், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
துரைகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் தங்களது நிலத்திற்கு பட்டா கோரி, பணகுடி வருவாய...
ஊழலை கண்டுபிடித்ததற்காக மர்மநபர்களால் 7 முறை சுடப்பட்டு உயிர்பிழைத்த அரசு ஊழியர், ஒருவர் UPSC தேர்வில் தேர்வாகியுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு முசாபர் நகரில் அரசு ஊழியராக பணியாற்றிய ரிங்கு சிங் ராகி...
திருச்சியில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற மலைவாழ் மக்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பாளையம் கிராம மலைவாழ் மக்கள் பசுமை வீடு திட...
திருச்செந்தூர் கோவிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கையூட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு விஐபி தரிசனத்துக்கு செல்வந்தர்களை நேரடியாக அனுமதித்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறையில் உள்ள பலரை பணி நீக்கம் செய்ய...