2480
கோவை பேரூர் கோவில் யானை கல்யாணியின் உடல் எடையை குறைக்க, கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை மற்றும் வனத்துறை சார்பில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள 31 வயதான யானை கல்யாண...

3718
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வேறொரு பெண் என தவறுதலாக புதைக்கப்பட்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் மீண்டும் இறுதிச்சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டது. கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 72 வய...

3281
சேலம் அருகே இறந்த முதியவரின் சடலத்தை விடிய விடிய ஆம்புலன்சிலேயே வைத்துச் சென்ற போலீசார், 16 மணி நேரத்திற்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமு சேலம் அரசு மருத...

2485
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த...

2903
சென்னை அடுத்த ஆவடி அருகே ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனூரில் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிக்...

2824
இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு மகன் கொண்டு சென்ற நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது. பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான ராஜேஸ்வரி என்பவர் தனது, கணவ...

2838
இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் எதிர்த்து அழிக்கக் கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனாவின் புதிய உருமாற்றங்களை எதிர்த்துப் போராட பல்வேறு பூஸ்டர் தடுப்பூசிகளின்...



BIG STORY