தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்க...
வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள் குறித்து விசாரிக்க தமிழகம் வந்த பீகார் குழுவினர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 100 வட மாநில தொழ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு ...
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், விமர்சனத்துக்குக் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள...
பீகாரில் பட்டப்பகலில் நகைக் கடையில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தர்பங்கா நகரில் பராபஜாரில் உள்ள கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், துப்பாக்கியால் வான் நோக்கி 12 ம...
பீகாரில் பதவியேற்ற 3 நாட்களில் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்திரி ஊழல் புகாரில் ராஜினாமா செய்துள்ளார்.
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் பதவி வகித்த போது, பதவி நியமனங்களில் முறைகேடு செய்ததாக குற்...
பீகார் முதலமைச்சராக பதவியேற்க தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், பாஜக தலைவர்களின் வற்புறுத்தலால் பதவியேற்க ஒப்புக் கொண்டதாக நிதிஷ்குமார் கூறியதை சுட்டிக்காட்டி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்...