திருவாரூர் வடபாதிமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
நிகழாண்டில் டெல்டா ...
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கும் விவசாய வேளாண் உபகரணங்க...
தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாகப் பயிரிடப்பட்ட சாம்பார் வெள்ளரி பயிர்கள், மழையின்மை காரணமாக செடியிலேயே சிறுத்துப் போனதால், உரிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெர...
திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூ...
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர் தாலுகா சுற்றுவட்டாரபகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படுவதால் விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடலூர்...
ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை, மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதால் இத்திட்டம் மேலும் விரிவடையும் என்று மத்த...
குறுவை சாகுபடிக்காக கல்லணை நாளை மாலை திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 5 ஆயிரம் கன அடி தண்ணீர், இன்று நள்ளிரவுக்குள் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த...