பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்...
சென்னையின் ஒரு பகுதியில் காட்மியம் அளவு, உலக சுகாதார அமைப்பின் நிர்ணய அளவை விட, 15 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனரக உலோகங்களின் செறிவு அளவுகளுக்காக சென்னையில் 45 வெவ்வேறு இடங்களில் இருந...
கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் ப...
கோவிட் பற்றிய அதிக தரவுகள் இப்போது எளிதாகக் கிடைக்கப்பெறும் வேளையில், நோயினால் ஏற்படும் இறப்புகளை சீனா மிகவும் குறைவாகப் பகிர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா ஒரு நாளை...
உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உகண்டாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய எபோலா வைரஸிற்கு 55 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 42 நாட்களாக புதிதாக எபோலா வைரஸ் ப...
சீனாவில் கொரோனா அதிகரித்த நிலையில், பெய்ஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவிட் மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதா...
கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு, சீன அரசை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.
சீனாவில், கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், கடந்த மாதம் 7-ந் தேதி முத...