இடைத்தேர்தல் நடைபெற்று வரும் ஈரோட்டில் வாக்குச்சாவடி மையத்தில் குடிதண்ணீர் கேட்டு வாக்காளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியினரே கேனில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்துள்ள...
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ...
குஜராத்தில் வரலாறு காணாத பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அம்ரித் கால் என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு இந்தியா முன்னேறி வரும்...
ஜம்மு-காஷ்மீரில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின், சிறப்பு அந்தஸ்...
கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி செய்யவும் அரசு பரிசீலித்து வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெ...
நாகையில் உயிருடன் இருக்கும் வாக்காளரின் பெயரை நீக்கல் பட்டியலில் சேர்த்த அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகை நகராட்சி 4,வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமிர்தவல்லி தனது வேட்பு ...
2022 ஜனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 36 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
புதிய வாக்காளர்கள் சேர்க்கவும், திருத்தவும், ம...