திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்து முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழிமறித்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இளைஞர் ஒருவர் சாலையின் ந...
மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் 'ப்ரீத் அனலைசர்' கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வா...
படைக்கு பிந்தினாலும், பந்திக்கு முந்து என்பார்கள்.. அப்படி முந்திய பெண் வீட்டாரின் இலையில் பாயசம் ஊற்றப்படாததால் சீர்காழியில் பெரும் மோதலே உருவானது..! பாயசத்துக்காக சண்டையிட்டவர்களின் உரிமைப்போர் க...
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச் சாராய வ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பணிபுரிந்த துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக பயனாளி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் பகுதியில் பட்டா வழங்குவதற்காக, துணைவட்டாட்சி...
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே ஒரே நேரத்தில் 10 பேரின் ரேசன் அட்டைகளுடன் சென்று நியாய விலை கடையில் பொருள் கேட்ட திமுக பிரமுகருக்கு பொருள் வழங்க மறுத்ததால், விற்பனையாளருக்கு பகிரங்க மிரட்டல...
அரசு பேருந்து பயணிகளிடம் அரசு நிர்ணயித்ததை விட டிக்கெட்டுக்கு 6 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் வீடியோவில் சிக்கிய நிலையில் , கூடுதலாக வசூலித்த கட்டணத்தை ஒருவருக்கு மட்டும் திருப்பிக் கொட...