3969
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில்  வந்து பதுங்கி இருந்த போலந்து நாட்டுக்காரரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படகு சீ...

1346
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. 10 அடி நீளமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்ட டால்பின் மீன் மணியன்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கியது குறித்து தகவலற...

7643
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணொருவர் 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து வருகிறார். வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் கணவர் உதவியுடன் ...

2004
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரு தரப்பு மீனவர்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர...

5357
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், செட்டிப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக 20க்கும் மேற்பட்ட ஆடுகள் திர...

1501
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரை இலங்கை மீனவர்கள் அரிவாளால் வெட்டியதால் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறுகாட்டுத்துறை கிராமத்...

1880
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பே வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் கோடியக்கர...



BIG STORY