உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில அரச...
உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலியில் பனிச்சரிவின்போது உருவான ஏரியில் கற்கள், மரங்களை அகற்றி இயல்பான நீரோட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.
சாமோலி மாவட்டத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் ரிசிகங்கா ஆற்றில் த...
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் அணை, ரிஷிகங்கா மின்நிலைய...
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் வெடித்து, கங்கையின் கிளை ஆறுகளான ரிஷிகங்கை, தவுலிகங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத பெரும் வெள்ளத்தால் சிக்கி 207 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 12 பேர்...