உத்தரகாண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையையொட்டி நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு இ...
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்ததில் 4 பக்தர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ...
பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அதில் ஏன் சர்ச்சை எழுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்க...
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை நகரான ஜோஷிமத்தில் பல நூறு கட்டடங்கள் மண்ணில் புதைந்து வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்க...
இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக, சிம்லா, மணாலி உள்பட 4 பகுதிகளுக்கு செல்லும் முக்கிய தேசிய நெட...
உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமத் நிலத்துக்குள் மூழ்கும் அபாய நிலையில் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் அதிவேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமட...
ஒரே ஆண்டில் 5 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் கடந்த சில நாட்களாக நிலவெடிப்புகள் ஏற்பட்டு புதைந்து வருவது, மலை நகரங்களின் உட்கட்...