சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னையை அடுத்த ஆவடியில், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி வந்த மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன
ஆ...
ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்...
இந்தோனேஷியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
சுரபயா மற்றும் ஜகார்த்தா இடையே மத்திய ஜாவாவின் தலைநகரான செமராங் நகரில் நேற்று கிராசிங்கை கடக்க முயன்ற ட்ரக் ஒன்று தண்டவாளத்தில் சிக்கியது....
ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 293 பேர் உயிரி...
ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஒடிசாவின் பாலசோர் அருகே கடந்த மாதம் ரயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இதையடுத...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் திடீரென இடிந்ததில் அதன் மீது சென்ற சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஸ்டில்வாட்டர் பகுதியில் உள்ள யெல்லோஸ்டோன் ஆற்றின் மீது ரயில் ப...
2 சரக்கு ரயில்கள் மோதல்
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்
இரண்டு ரயில்களிலும் 12 பெட்டிகள் தடம் புரண்டன
மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் ரயில் மோதி விபத்து
ரயில் தடம்புரண்ட வி...