சென்னை அண்ணா சாலையை விரைவாக கடந்து செல்லும் வகையில், எட்டு சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் புதிய மாற்றங்களை செய்துள்ளனர்.
சிம்சனில் தொடங்கி சைதாப்பேட்டை வரையிலான 8 சிக்னல்களில் ஐந்து, முழுமையாக...
சென்னை எண்ணூர் கடற்கரை சாலை சந்திப்பில் துறைமுகம் செல்லும் சாலையில் லாரிகளை மறித்து வைத்திருந்த போக்குவரத்து காவலரிடம், கடற்கரை சாலை காலியாக கிடக்கும் நிலையில் எதற்காக லாரிகளை மறித்து வைத்துள்ளீர்க...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் வரவுள்ள நிலையில், இந்த சாலைகளை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித...
மும்பையில் நேற்று கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை போன்ற இடங்களிலும் தானே பீவன...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போக்குவரத்து ஸ்தம்பிப்பு
முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதல்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
விபத்தில...
நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மது போதையில் சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணிஅடிச்சான் கோவில் அருகே ஆறுமுகம் என்பவர் நேற்று மாலை மது அருந்தி விட்...
சென்னை மணலி எண்ணூர் விரைவுச்சாலையில் ஆண்டார் குப்பம் சந்திப்பில் இரவு முடங்கிய போக்கு வரத்தை தனி மனிதனாக நின்று ஓட்டுனர் ஒருவர் சரி செய்தார்.
சென்னை மணலி எண்ணூர் துறைமுகம் செல்லும் சாலையில் திங்கட...