டாட்டாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், சென்னை, டெல்லி, மும்பை உட்பட 11 நகரங்களில் விமான பணிப்பெண்களுக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு மற்று...
டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது.
எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக...
வெளி மாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வேலைவாய...
பிரபல பிஸ்லெரி நிறுவனத்தை, 7,000 கோடி ரூபாய்க்கு, டாடா குழுமம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
82 வயதாகும் பிஸ்லெரி நிறுவனத் தலைவர் செளஹான், தனக்குப்பின் நிறுவனத்தை வழிநடத்த மகளுக்கு விருப்ப...
குஜராத் மாநிலம் வதோதரா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்படவிருக்கும் சி-295 ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன் பாரம் ஏற்றிச்சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
விசைப்படகிலிருந்து மீன்களை இறக்கி ஏலக்கூடத்திற்கு ஏற்றிச்செல்லும் வழியில...
டெல்லிப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1500 மின்சாரப் பேருந்துகளை வழங்கும் டெண்டர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதுடன், 12 ஆண்டுகளுக்கு இயக்கிப் பரா...