தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
மேலும் 14 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிப்பு
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சிறிய பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலை விமானப்படை...
இந்திய-இலங்கை மீனவர்கள் விவகாரம், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசித்து உள்ளதாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் மீன்பிடித்தவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன...
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 2கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக தங்கக்கட்டிகள் மர்மப் படகி...
இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனா நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தியா, ஜப்பான், மற்றும் கடன் வழங்குவோரின் கூட்ட...