இந்தியா அளித்த நிதியுதவி மூலம் சுமார் 40 லட்சம் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை இலங்கை அரசு வாங்கியுள்ளது.
உணவு, எரிபொருள், மருந்துகள், தொழில் வளர்ச்சிக்கான பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்...
இலங்கையின் அம்புலுவாவ பகுதியில் உள்ள 48 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
செங்குத்தாகவும...
இலங்கையில், உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தக்கோரி தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அடுத்த மாத தொ...
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்...
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை , இந்திய கடலோர காவல் படை கப்பலைக் கண்டு பயந்து போய் கடத்தல்காரர்கள் கடலுக்குள் வீசிய நிலையில், 2 நாட்கள் தே...
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகளை இந்திய கடற்படையினர் மீட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்ட...
இந்திய ரூபாயை வர்த்தகத்திற்காக பயன்படுத்துவது இலங்கையின் கடன் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று அந்நாட்டு தூதர் மிலிந்தா மொரகடா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மூலமாக இலங்கை தனது வர...