சோமாலியாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
செயலிழந்ததாக கருதப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய பீரங்கி குண்...
சோமாலியா தலைநகர் மொகதீசுவில் மேயர் அலுவலகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர்.
கல்கட் நகரை கைப்பற்றும் நோக்கில், அங்குள்ள ராணுவ முகாமை சூழ்ந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட அ...
சோமாலியா ராணுவ பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்க...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் மொகதிஷுவில் உள்ள அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் என மக்கள் நடமாட...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரின் அரசு தலைமை அலு...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்ததில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர...
சோமாலியா தலைநகரான மோகதிஷூவில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் புகுந்து அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு கார்களில் குண்டுகள் வெடித்த நிலையில், காய...