5581
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாரூர் காட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் இன்று காலை மோட்டுப்பட்டி அரு...

2780
தாம்பரம் அருகே கோவிலுக்கு செல்லும் திருமணமான பெண்களிடம் நட்பாக பழகி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டு , அதனை அந்த பெண்ணின் கணவருக்கு  அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய   பிளா...

1581
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே, காரை ஓட்டியபடியே இளைஞர், பெண் தோழியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து காட்சி, சிசிடி...

3077
சென்னை திருவொற்றியூரில் உடல் நலக்குறைவால் பலியானதாக கூறப்பட்ட பெண்ணை , குடும்பத்தோடு சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது 3 மாதம் கழித்து பிணகூறாய்வு மூலம் அம்பலமாகி உள்ளது . கணவனை ஏமாற்றி காதலர்...

5368
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் ஆபத்தை உணராமல் தரைப் பாலம் தடுப்பு வேலிக் கம்பி மீது ஏறி டைட்டானிக் பட பாணியில் செல்ஃபி எடுத்த இளைஞர் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை அவரத...

2564
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ரிச்சர்...

4442
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதரபாத் செல்லும் விமானத்தில் பயணித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ...



BIG STORY