மயிலை கபாலீசுவரர் கோயில் மூலதன நிதியில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்காக கலாசார மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்திற்கு உட்பட்டே க...
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒரே நாளில் 6 வைணவ ஆலயங்களை தரிசனம் செய்யும் வகையிலான ஆன்மீக சுற்றுலா பயணம் இன்று தொடங்கப்பட்டது.
சுற்றுலா திட்டத்தை தொடங...
கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென...
சிதம்பரம் நடராஜர் கோயிலில், அரசு எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை; தீட்சிதர்களால் பக்தர்களுக்கு துன்பம் நேர்ந்ததால் மட்டுமே அரசு தலையிட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறிய...
தற்போதைய ஆட்சியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இதுவரை 15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை பாரிமுனையில் தனியார் ஆக்கிரமிப்பில் இ...
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களே சட்டத்தை மீறுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை ...